தமிழகம் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி Aug 14, 2023 திருவாரூர் காசிவிஸ்வநாதர்... திருவாரூர்: திருவாரூர் கோயிலில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். காசிவிஸ்வநாதர் கோயிலில் மைக்கில் மந்திரம் சொல்லிய நிலையில் மின்சாரம் பாய்ந்து ஞானசுந்தரம் உயிரிழந்தார். The post மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி appeared first on Dinakaran.
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்கின்றனர்!!
சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்