இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருப்பராயன் கோவில், தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவனாபுரம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களை தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. இதே போல் காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து
The post மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் விடிய, விடிய கொட்டிய கனமழை; சாலைகள் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.