2023-24-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கபட்டுள்ளது. அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பும் செய்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.351 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.