- டிரம்ப்
- மோடி
- Jaisankar
- இந்தியா
- எங்களுக்கு
- காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- பொள்ளாச்சி
- தின மலர்
வர்த்தகத்தை நிறுத்திவிட்டேன் என மிரட்டி தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் சொல்கிறார். அமெரிக்காவின் அழுத்தத்தினால் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மோடியும் ஜெய்சங்கரும் அடமானம் வைத்துவிட்டார்களா..? – காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க, குற்றத்தை மறைக்க முயற்சித்த கட்சி அதிமுக. இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்திற்குரியது. :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மாநிலச் செயலாளர் சண்முகம்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
