மன்னார்குடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் ரிஷால் உயிரிழந்தார். மரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் ரிஷால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post மன்னார்குடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: