மணிப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: மணிப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post மணிப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: