×

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநில டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை நீக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடந்த மோதலில் 80 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து பிராட்பேண்ட் மற்றும் செல் போன் இணைய சேவைகளுக்கு செப்.10ம் தேதியில் இருந்து அரசு தடை விதித்தது. இந்த நிலையில் 5 பள்ளதாக்கு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டது.

The post மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Manipur Imphal ,Manipur State DGP ,Security ,Manipur ,Dinakaran ,
× RELATED இந்தியா – சீன உறவை மேம்படுத்த ஒப்புதல்