மணிப்பூர் விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க தயார்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க தயார் என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் சில கட்சிகள் தடுப்பதாக ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டியுள்ளார்.

The post மணிப்பூர் விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க தயார்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Related Stories: