மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: