லக்னோவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி!!

லக்னோ : உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மாநில பேரிடர் குழு மற்றும் உள்ளூர் போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post லக்னோவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: