The post கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

சென்னை: சென்னை துறைமுக வளாகத்தில் கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் ஹரீஷ் குமார் என்ற நபர் உயிரிழந்துள்ளார். தங்கள் நிறுவனத்துக்குப் பொருட்களை ஏற்றி வந்த கண்டைனர் லாரிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகத் துறைமுகம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.