- மக்களவைத் தேர்தல்
- திமுக
- காங்கிரஸ்
- சென்னை
- 28 வது லோக்சபா
- 2019 லோக் சபா தேர்தல்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்களவை
சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 28ம் தேதி திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. கூட்டணிக்கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
The post மக்களவைத் தேர்தல்: வரும் 28ம் தேதி திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.