எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 15ஆவது நாளாக முடங்கியுள்ளது.

The post எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: