லோகேன்டோ டேட்டிங் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது: சைபர் கிரைம் போலீஸ்

கோவை: கோவையைச் சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்ததையடுத்து லோகேன்டோ டேட்டிங் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை மும்பையில் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது. அப்சல்கான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25) பிரேம்குமார் (33) உட்பட 7 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரை மும்பையில் இருந்து கோவைக்கு சைபர் கிரைம் போலீஸ் அழைத்து வந்தது.

The post லோகேன்டோ டேட்டிங் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது: சைபர் கிரைம் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: