சென்னை: 2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் அரங்க.இராமலிங்கம் 2022 இலக்கியமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ளார். விருதுநகர் கொ.மா.கோதண்டம், கோவையைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தனும் இலக்கியமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.