இதன் தொடர்ச்சியாக மத்தியபிரசேத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதல் நாளை மறுதினம்(செப்.6) வரை தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு செல்ல உள்ளனர். அங்கு மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
The post சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள்: ம.பியில் இன்று முதல் தேர்தல் ஆணையம் ஆய்வு appeared first on Dinakaran.