முக்கிய செய்தி தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Apr 26, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 421 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வங்கக்கடலில் உருவாகிறது ‘ரீமால்’ புயல்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
சவுக்கு சங்கர் வழக்கு: பிற்பகல் 2.15 மணிக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்