தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 421 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: