லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்..!!

ஸ்ரீஹரிகோட்டா: லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.செப்.4ல் நிலவின் மான்சினஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இரவு பொழுது தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு சென்றது. நிலவில் லேண்டர், ரோவர் இருக்கும் பகுதியில் நேற்று சூரிய உதயம் ஆரம்பமானது. நிலவில் மீண்டும் விழத்தொடங்கிய சூரிய கதிர்கள் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

The post லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: