ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

சென்னை: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தன் மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

The post ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல் appeared first on Dinakaran.

Related Stories: