குமரி மாவட்டம் மேல்புறம் அருகே சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது..!!

குமரி: குமரி மாவட்டம் மேல்புறம் அருகே சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதீஸ், எட்வின்ராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8-ம் தேதி மேல்புறம் அருகே மார்த்தாண்டம் தோட்டத்துமடம் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டது.

The post குமரி மாவட்டம் மேல்புறம் அருகே சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: