- கூத்தாண்டவர்
- குடமுசுகு
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- சேகர்பாபு
- கொத்தட்டை ஊராட்சி கூத்தாண்டவர் கோவில்
- சிதம்பரம்
- திமுக அரசு
சென்னை : சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கொத்தட்டை ஊராட்சி கூத்தாண்டவர் கோவிலில் ரூ.18 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு நடைபெறும் என்றும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,378 கோவில்களில் திருமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார்.
The post கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.