தமிழகம் கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை Mar 25, 2024 Kodanadu சந்தோஷசாமி கோயம்புத்தூர் சந்தோஷ் சாமி CBCID தின மலர் கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை நடைபெறுகிறது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு சந்தோஷ் சாமியிடம் விசாரணை நடைபெற உள்ளது. The post கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவள்ளூரில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது: 4ம் தேதி வரை வெப்பம் தகிக்கும்
வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவி கோலத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானம்: சூரிய வழிபாடுடன் தொடங்கியவர் இன்று முடிக்கிறார்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு