திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஹிட்டாச்சி, ஜே.சி.பி., போர்வெல், பாறை துளையிடும் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் ஆர்.டி.ஒ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கொடைக்கானலில் ஜூலை 1ம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு!! appeared first on Dinakaran.
