இந்நிலையில் பக்கிங்காம் அரண்மனை அருகே உள்ள கடைகளில் ராணி எலிசபெத் மன்னர் சார்லஸ் உருவத்திலான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கொரோனா தாக்கத்திலிருந்து இங்கிலாந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளாத நிலையில் இந்த முடிசூட்டுவிழா உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்களை இங்கிலாந்து நோக்கி அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மன்னர் சார்லஸ் போன்ற உருவத்தில் நடனமாடும் பொம்மைகள்: மே 6ம் தேதி முடிசூட்டு விழாவை முன்னிட்டு விற்பனை அமோகம்..!! appeared first on Dinakaran.