காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிப்பு!!

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர். தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 3 வெடிகுண்டுகள், 2 பக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: