கர்நாடகா: கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக அதிகரிப்ப்பட்டது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வந்துசேரும்.
The post கர்நாடகாவில் மழை காரணமாக கபினி அணையில் இருந்து 10000 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.
