கர்நாடகா காவிரி நீரை தர மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்

டெல்லி: காவிரி விவகாரத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கர்நாடகா காவிரி நீரை தர மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: