கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு..!!

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 4,130கனஅடியில் இருந்து 7,038கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,038 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: