கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி மீது புகார்..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி சுரேஷ் மீது புகார் எழுந்துள்ளது. பாஜக நிர்வாகி சுரேஷ் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

The post கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி மீது புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: