கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாரிமுத்து (69) வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

The post கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: