நீதியரசர் ஜனார்த்தனம் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு: அன்புமணி இரங்கல்

சென்னை: நீதியரசர் ஜனார்த்தனம் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நீதியரசர் ஜனார்த்தனம் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

The post நீதியரசர் ஜனார்த்தனம் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு: அன்புமணி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: