The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றுவருகிறது.