சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு தனி அறை, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வழக்கறிஞர் ஆனந்தகுமார் தொடர்ந்த வழக்கில் சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: