இந்நிலையில் வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.3.17 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. மேலும் ஆரணியாற்றின் கரையோரத்தில் வெள்ள தடுப்புசுவர் கட்டுவதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதம் மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்: டிசம்பருக்குள் முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.