வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது Feb 19, 2024 மும்பை சென்செக்ஸ் மும்பை பங்கு சந்தை தின மலர் மும்பை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 91 புள்ளிகள் அதிகரித்து 72,517 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 45 புள்ளிகள் அதிகரித்து 22,086 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. The post இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது appeared first on Dinakaran.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!
நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!!
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,440.85 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை