ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 62,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 56,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: