காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வினாடிக்கு 5000 கன அடியாக பிலிகுண்டு வழியே தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கிறது. நாளை காலை நிலவரப்படி இது 10,000 கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: