×

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைப்பு!

கடலூர்: கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 13ம் தேதி 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று உடல்கள் எரிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகிறது.

 

The post ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைப்பு! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karamanikuppam ,Cuddalore district ,Superintendent ,Rajaraman ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...