தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பொழிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் 6 செ.மீ.., பூவிருந்தவல்லி, மதுரவாயல், ராயபுரம், நந்தனத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பொழிவு appeared first on Dinakaran.

Related Stories: