தமிழகம் தேனீ கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!! Aug 17, 2024 திருவள்ளூர் காரத்திக் கரிஷ் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியில் தேனீ கொட்டியதில் சிறுவன் காரத்திக் கரிஷ் (6) உயிரிழந்தார். தேனீ கொட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார். The post தேனீ கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்