தமிழகம் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி: பெண் கவுன்சிலர் கைது Nov 14, 2023 நாமக்கல் இராசிபுரம் ராசிபுரம்... தின மலர் நாமக்கல்: ராசிபுரத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ராசிபுரம் 12வது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகாவை நகராட்சி அலுவலகத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். The post ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி: பெண் கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு