சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

The post சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: