நேற்றுடன் இணைய சேவை நிறுத்தப்பட்டதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது மேலும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) டிவிஎஸ்என் பிரசாத் வெளியிட்ட அறிவிப்பில், ‘ நுஹ், பல்வால் ஆகிய மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை இணைய சேவைகளுக்கான தடை நீடிக்கப்படுகிறது. அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்த பின்னர், தடைகள் படிப்படியாக தளர்த்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
The post அரியானா பதற்றம் குறையாததால் இணைய சேவை தடை நீடிப்பு appeared first on Dinakaran.