இதனை எதிர்த்து செடால்வட் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செடால்வட் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்சார் தேசாய், மனுவை தள்ளுபடி செய்து, உடனடியாக டீஸ்டா செடால்வட் சரணடைய நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் டீஸ்டா செடால்வட் மீண்டும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
The post குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் டீஸ்டா செடால்வட் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.