தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கெடு

இஸ்ரேல்: தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளது. காஸாவிலிருந்து மக்கள் அனைவரும் 3 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. வடக்கு காஸாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான வழித்தடம் மூலம் தெற்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் வெளியேறும் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது எனவும் இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

The post தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கெடு appeared first on Dinakaran.

Related Stories: