- தேசிய பேரிடர் மறுமொழி குழு
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு அரசு
- நீலகிரி, கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேசிய அனர்த்த நிவாரணப் படை
- நீலகிரி
- தின மலர்
கோவை : தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்புக்குழு நீலகிரி, கோவைக்கு விரைகிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவை தமிழ்நாடு அழைத்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.
The post தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி, கோவைக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு appeared first on Dinakaran.