தமிழகம் புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி..!! May 15, 2023 சென்னை கவிங்கரம் தின மலர் சென்னை: புழல் அடுத்த காவாங்கரையில் வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவர் வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியது. The post புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி..!! appeared first on Dinakaran.
தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்
மனைவியின் 25வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டி வீட்டில் சீரியல் பல்ப் செட்டிங் செய்த போது மின்சாரம் பாய்ந்து இளம் தொழிலதிபர் பலி
ஒன்றிய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.
நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் காசி, கயா உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா: பொது மேலாளர் தகவல்
நீட் தேர்வில் குளறுபடி: மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்குக!.. கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
மாதவரம் பால் பண்ணையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம்: ஆவின் நிறுவனம் விளக்கம்
மெரினாவில் நேரக் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு: ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்
சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்!!
திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு தேர்வு
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வெளியிட்டார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!!
நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!