×

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்!!

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரியும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்!! appeared first on Dinakaran.

Tags : Minister of State for Foreign Affairs ,Navaskani M. B. ,Chennai ,Foreign Minister ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்