மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட புதியதாக பொறுப்பேற்ற இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

The post மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: