விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு இன்று முதல் வழங்கப்படும் : என்எல்சி!

கடலூர்: சேதப்படுத்தப்பட்ட பயிர்களின் ஏக்கருக்கு இழப்பீடு தொகையாக ரூ.40,000 இன்று முதல் வழங்கப்படும் என என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே, அறிவித்தபடி ரூ.30,000 இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு இருந்தால், மீதமுள்ள தொகை வழங்கப்படும் எனவும், இந்த இழப்பீடு தொகைக்கானகா சோலைகளை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு இன்று முதல் வழங்கப்படும் : என்எல்சி! appeared first on Dinakaran.

Related Stories: